Skip to content

வருமான வரி சோதனைக்கு போலீஸ் பாதுகாப்பு…. கரூர் எஸ்.பி பேட்டி

கரூரில் நடைபெறும் வருமானவரித்துறை சோதனையின்போது திமுக தொண்டரை ஐடி அதிகாரி தாக்கியது மற்றும் ஐடி அதிகாரி கார் கண்ணாடி உடைப்பு குறித்து   மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

வருமானவரி சோதனை குறித்து எங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.  ஐடி அதிகாரிகள், சிஆர்பிஎப்  போலீசாரையும் பாதுகாப்புக்கு அழைத்து வரவில்லை.  கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு 200 போலீசார் பாதுகாப்பு  போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!