Skip to content

திருச்சியில் சாரணர்-சாரணியர் இயக்கம் சார்பில் மூலிகை தோட்டம் திறப்பு..

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் தென்னக ரயில்வே சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பாக மூலிகை தோட்டம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை,

பாலக்காடு, மதுரை சேலம். ஒன்பது கோட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!