Skip to content
Home » தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்..

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்..

  • by Senthil

சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ், ராணிப்பேட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷாவா இட மாற்றம் செய்யப்பட்டு, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!