Skip to content

ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாட்டில்  இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள்.  இவர்கள் 57 பேரையும் கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சென்னை அண்ணா  நிர்வாக பயிற்சி மையத்தில்  தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது.  இந்த தகவலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை  செனாய் நகரில் 500 மாணவா்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில்  ஐஏஎஸ் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும் என்றும்  முதல்வர்  ஸ்டாலின் தெரிவித்தார்.

error: Content is protected !!