Skip to content
Home » நான் முதல்வன் திட்டம்… மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பு….

நான் முதல்வன் திட்டம்… மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பு….

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குநான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயில வாய்ப்பு,  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயில வாய்ப்பு, ஆர்வம் ஏற்படுத்தும் செயல்பாடாக அருகாமையில் இருக்கின்ற கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கல்லூரிகளின் முதல்வர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!