Skip to content

சென்னையில் 5பேர் பலி……..டிஜிபியிடம் விளக்கம் கேட்டது உள்துறை

  • by Authour

சென்னையில் நேற்று நடந்த வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவம்  ஏன் நடந்தது. பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததா  என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, உள்துறை செயலாளர்  தீரஜ்குமார்  விளக்கம் கேட்டு உள்ளார்.  உரிய விளக்கத்தை அறிக்கையாக அளிக்கும்படியும்  அதில் கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!