Skip to content

குரூப் 4 ரிசல்ட்…… அடுத்த வாரம் வெளியாகிறது?

  • by Authour

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம்குரூப் 4 தேர்வு நடத்தியது. இதில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். 8 ஆயிரம்  காலி பணி யிடங்களை  நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டது.  இதன் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.  வரும் 28ம் தேதி தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் தேர்வு  முடிவை எந்த தேதியில் வெளியிடலாம் என  ஆலோசித்து முடிவு எடுக்கிறார்கள்.  அநேகமாக அடுத்த வாரத்தில் ரிசல்ட்  வெளியிடப்படலாம் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!