Skip to content

அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

  • by Authour

சென்னை அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள்  இன்று  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

சிசிடிவி கேமராக்கள், காவல்துறை பாதுகாப்பு, உதவியாளர் நுழைவுச்சீட்டு போன்றவை செய்வதாக அரசு தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம்  வாபஸ் பெறப்பட்டது.

எந்த நோயாளியும் பாதிக்கப்படக் கூடாது என்பதால்,  நாளை (நவ.15) முதல் அனைத்து பணிகளும் தொடரும்  என்று  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!