Skip to content
Home » அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்….

அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்….

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அர்த்தனேரி பேருந்து நிறுத்தத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி செல்லும் பேருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் இறங்குவதற்குள் நிற்காகததால்

ஆத்திரம் அடைந்த அரத்தனேரி பகுதி மக்கள் அணைக்குடம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்தை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!