Skip to content

அரசு பஸ் குறைவாக இயக்குவதால் பொதுமக்கள் பாதிப்பு….

உலகம் முழுவதும் தமிழர்கள் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது,எடுத்து கோவை, சென்னை. சேலம், ஈரோடு பகுதிகளில் வேலை செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊரான வால்பாறைக்கு பொங்கல் திருவிழா கொண்டாட பொள்ளாச்சி வால்பாறை பேருந்து நிலையம் வந்த பொழுது பேருந்துகள் குறைவாக இயக்குவதால் மிகவும் அவதிக்குட்பட்டனர்,மேலும் வால்பாறைக்கு கோவை, ஊட்டி,திருப்பூர் பகுதியில் இருந்து நேரடியாக வால்பாறைக்கு

பேருந்துகள் இயக்கப்பட்டாலும் திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் குறைவாக பஸ் இயக்கப்பட்டதால் மிகவும் சிரமமாக உள்ளது எனவும் வால்பாறையில் தாங்கள் வசிக்கும் பகுதியில் மாலை நேரங்களில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் கூடுதலாக அரசு பஸ் இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!