Skip to content
Home » கவர்னரை கண்டித்து புதுகையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்….

கவர்னரை கண்டித்து புதுகையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைக்கண்டித்து காங்கிரசார் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ
புஷ்பராஜ், வழக்கறிஞர் கள் சந்திரசேகரன்,சின்னராஜ், தமிழ்செல்வன், தீன்முகம்மதுஉள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!