Skip to content
Home » கஞ்சா வழக்கு….. ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு

கஞ்சா வழக்கு….. ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு

தேனியில்  தங்கியிருந்த  சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அப்போது  அவரிடம் கஞ்சா இருந்ததாக  பழனிசெட்டிப்பட்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து  கைது செய்யப்பட்டார்.  கஞ்சா வழக்கில்  ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பில் மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில்  மனு தாக்கல்   செய்யப்பட்டது. திடீரென அந்த ஜாமீன் மனுவை  சவுக்கு  திரும்பப் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!