Skip to content

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வட்டம் வடவாளம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் அருணா அவர்கள்,   தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்  ஐஸ்வர்யா மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!