Skip to content
Home » புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மூலம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் உள்ள ஊராட்சி நீர்நிலைகளில், மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,   இன்று (05.10.2024) துவக்கி வைத்தார். புதுக்கோட்டை அடுத்த  திருமலைராயசமுத்திரம் ஊராட்சி பொன்னன்குளத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில்  திருச்சி மண்டல  மீன்வளத்துறை துணை இயக்குநர் (பொ) .ம.குமரேசன், உதவி இயக்குநர்கள் எஸ்.ஜி.சீனிவாசன் (ஊராட்சிகள்), ந.பஞ்சராஜா (மீன்வளத்துறை) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!