Skip to content
Home » ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் தொழில் நகரமாகும். இங்குள்ள   நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது . அங்கு இன்று  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்தை அடுத்து ஆலையில் இருந்த பணியாளர்கள்3 ஆயிரம் பேரும்  உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆலையில் இருந்து தொடர்ந்து கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆலைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!