இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் நடிகைகளுள் ஒருவர மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று காலை 9 மணியளவில் தான் வசித்து வந்த அடுக்குமாடி உச்சியில் இருந்து இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
