Skip to content
Home » ஈரோடு………தேர்வு எழுதிய மாணவி மயங்கி விழுந்து பலி

ஈரோடு………தேர்வு எழுதிய மாணவி மயங்கி விழுந்து பலி

  • by Senthil

ஈரோடு மாவட்டம்  அந்தியூாில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  8ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஹரணி. இன்று பள்ளியில் மாதாந்திர தேர்வு நடந்தது. மாணவி தேர்வு எழுதிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்  மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனால் பள்ளி மாணவிகள் கண்ணீர் விட்டு கதறினர். இந்த  சம்பவம் குறித்து அதிகாரிகளும், போலீசாரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!