Skip to content
Home » ஈரோடு கிழக்கில் காங் மீண்டும் போட்டி…. திருநாவுக்கரசர் பேட்டி

ஈரோடு கிழக்கில் காங் மீண்டும் போட்டி…. திருநாவுக்கரசர் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி  வேட்பாளர் அறிவிப்பது குறித்து திருச்சி திருநாவுக்கரசர் எம்.பி. கூறியதாவது:

ஏற்கனவே அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. திருமகன் ஈவெரா  அகால மரணம் அடைந்து விட்டார்.  எனவே அந்த தொகுதி மீண்டும்  எங்கள் கூட்டணியில் காங்கிரசுக்கே ஒதுக்கப்படும்  என எதிர்பார்க்கிறோம். முதல்வர் ஸ்டாலின் இதில் நல்ல முடிவு எடுப்பார். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. எனவே இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எங்கள் கூட்டணி அங்கு வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!