Skip to content

ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்? அதிமுக விருப்பமனு பெறுகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் வரும் 26 ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிமுக அலுவலகத்தில் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 15 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!