Skip to content
Home » ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கழகக் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் முன்னிலையைத் தொடர்ந்து .
புதுக்கோட்டை தி.மு.க அலுவலகத்தில் சட்டத்துறைஅமைச்சர்எஸ்.ரகுபதி,வடக்கு மாவட்ட

செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட,கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு களைவழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!