Skip to content
Home » திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

திருச்சி மாவட்டம், ஜமுனாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துறையூர் முசிறி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை இல்லாமல் இருந்து மறியல் செய்தனர் காவல்துறை சாலை மறியல் ஈடுபட்டவர் உடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஊராட்சி நிர்வாகம்

உண்மையான குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!