Skip to content

திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்…

  • by Authour

வீட்டுப் பணிப்பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ-வான கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரும் கடந்த ஜனவரி 25ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!