Skip to content

மயிலாடுதுறை தொண்டர் குடும்பத்துக்கு ….. திமுக நிதியுதவி

  • by Authour

மயிலாடுதுறையை சேர்ந்த திமுக தொண்டர்  தங்கப்பிரகாசம்,  சேலம் ஆத்தூரில் கடந்த 21 ம் தேதி நடைபெற்ற  திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றார். அங்கு  வலிப்பு  நோற் ஏற்பட்டதால்  ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.  அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட
அமைச்சர் மெய்யநாதன்  தங்கபிரகாசம் குடும்பத்துக்கு ரூ.4 லட்சமும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ ரூ.3 லட்சமும் தங்கப்பிரகாசம் குடும்பத்திற்கு நிதி உதவி  வழங்கி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!