Skip to content

நாளை மறுநாள் …. தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது அக்னிவெயில் சுட்டெரித்து வருகிறது. அத்துடன்  வெப்ப அலையும் வீசுகிறது. இது  எப்போது குறையும் என்று  மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிட்டுள்ள செய்தியி்ல் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில்  வெப்ப தாக்குதல் படிப்படியாக குறையும்.  வரும்  9ம் தேதி,  நீலகிரி, கோவை,  திண்டுக்கல், தேனி, விருதுநகர்,  நெல்லை, ஈரோடு மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!