Skip to content
Home » கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கட் சங்கத்தினால் U-14 ,U-16 மற்றும் U-19
வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு PCA கிரிக்கெட் மைதானத்தில் (கோணேரிபாளையம்) நடைபெற உள்ளது.
Eligibility dates:
U-14. – 1.09.2009 ( பின்)
U-16. – 1.09.2007 (பின்)
U-19. – 1.09.2004 (பின்)
கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 16.05.2023 காலை 08:30 மணி க்கு பிறப்பு சான்றிதழுடன் வருமாறு பெரம்பலூர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கேட்டு கொள்ளப் படுகிறார்கள்-மேலும் விவரங்களுக்கு.. Contact:9865953023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!