Skip to content

தஞ்சை தமிழ்ப்பல்கலை பட்டமளிப்பு விழா…. இன்று நடக்கிறது

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று காலை 10.30 மணி அளவில் நடக்கிறது.  இதில்க லந்து கொண்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள கவர்னர் ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை  திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் கலெக்டர்

பிரதீப் குமார் , பூங்கொத்து கொடுத்து கவர்னர் ரவியை வரவேற்றார். பின்னர் ரவி தஞ்சை புறப்பட்டு சென்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!