Skip to content

கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

கரூர் அடுத்த வெண்ணெய் மலை அருகே நாவல் நகரில் சரவணன் என்பவர் பேருந்து ஷெட் அமைப்பதற்கு சுமார் 50 அடி உயரம் கொண்ட ஷெட் அமைக்க தூண்கள் கட்டப்பட்டு இன்று காலை மேல்புறம் தளம் அமைக்க கான்கிரீட் கலவை கொட்டப்பட்டது.இதில் 5 மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்தனர்.அப்போது கான்கிரீட் கலவை பாரம் தாங்காமல் சரிந்து கீழே விழுந்தது. இதில் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் சிக்கி

கொண்டதால லேசான காயம் ஏற்ப்பட்டது. உடனடியாக அருகில் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் காவல்துறை யின்ர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

உயரமான கட்டுமான பணியில் சவுக்கு கட்டை கொண்டு முட்டு கொடுத்தால் பாரம் தாங்காமல் பாரம் சரிந்து விழுந்தது விபத்துக்கு காரணம என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!