Skip to content

அரியலூர் …காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி சார்பில் பிஜேபியை சேர்ந்த எம்.பி அனந்த் குமார் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றவுடன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்று கூறினார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக
அரியலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி.  பிரிவின் தலைவர்
APசுரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்ட செயலாளர் சங்கர்,
மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன்,
மாவட்ட செயலாளர் கண்ணையன்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயபிரகாஷ் PCC
மானுவேல், கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர்
ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்
எஸ்.எம்.சந்திரசேகர் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட வர்த்தக பிரிவினுடைய தலைவர் விஜய் ஆண்டனி ,
மாவட்ட செயலாளர்
தங்க செந்தில்,
மாவட்ட செயலாளர்
பால சிவக்குமார்,
எஸ்.சி. பிரிவுமாவட்டத் துணைத் தலைவர் சின்ன ராஜா,
எஸ்.சி. பிரிவு மகளிர்
தலைவி கவிதா,
மகாலட்சுமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!