Skip to content

மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான  இடைத்தேர்தல் வரும் மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை   தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.   சென்னை மாநகராட்சியில் 4 கவுன்சிலர்கள்  பதவி உள்பட  35 மாவட்டங்களில் 133  இடங்களுக்டகான இடைத்தேர்தல் நடைபெறும் என   மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை தொடங்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு  மாநில ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

error: Content is protected !!