தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 கவுன்சிலர்கள் பதவி உள்பட 35 மாவட்டங்களில் 133 இடங்களுக்டகான இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தொடங்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
மே மாதம் , உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்
- by Authour
