Skip to content

ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு… முதல்வர் ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (7.5.2023) ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி, கோபாலபுரம் இல்லத்தில்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.உடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!