Skip to content
Home » சீனாவில் உலக கராத்தே போட்டி…..கரூர் மாணவன் சாதனை….

சீனாவில் உலக கராத்தே போட்டி…..கரூர் மாணவன் சாதனை….

  • by Senthil

ஜூனியர் உலக கியோகுஷின் கராத்தே போட்டி சீனாவில் நடைபெற்ற  அக்டோபர் 3-6 சீனாவில் டியான்ஜின் பகுதியில் நடைபெற்றது. , பயிற்சியாளர் சென்சாய் தலைமையில் நடைபெற்றது. இதில் கரூர் பண்டுதகாரன் புதூர்  T.S. சஞ்சீவ், M. தமிழ்ச்செல்வன்( மாணவரின் தந்தை), சண்டை பிரிவில் இரண்டாம் இடம், கட்டா பிரிவில் மூன்றாம்

இடம் பிடித்தார். இவர் கியூகுஷின்ரியூ உலகப் போட்டி வரலாற்றில் பரிசு பெற்ற முதல் இந்தியர் ஆவார். வெற்றி பெற்ற சஞ்சீவ்  தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் வாழ்த்து பெற்றார். எம்எல்ஏக்கள், குளித்தலை மாணிக்கம்,  சிவகாமசுந்தரி, இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!