Skip to content

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மனைவியின் புகாரில் கணவர் போக்சோவில் கைது..

திருச்சி,காட்டூரை சேர்ந்தவர் அசன் பீவி (36). இவருக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  2வதாக ராஜா முகமதுவை திருமணம் செய்துள்ளார். 2வது கணவர்  தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்துவருகிறார். இந்நிநிலையில் ராஜ் முஹம்மது அசன்பீவியின் மகளான 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்து சிறுமியை தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளார். இதை தெரிந்த அசன் பீவி, இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.  அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் ராஜா முகமதுவை கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!