Skip to content

சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னையில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சென்னை மேடமாக்கம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  சுமார் ஒரு மணி நேரமாக கனமழை  பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!