Skip to content

சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய அணிக்கு 252 ரன் இலக்கு

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்போட்டியின் இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பந்து வீச பணித்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து  அணி  50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஸ்சல் 63, பிரேஸ்வெல் 53 ரன்கள் எடுத்தனர். குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்ததாக 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட ஆரம்பித்துள்ளது..

error: Content is protected !!