Skip to content

காவிரியில் வெள்ளம்….. 9 மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை…..

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் கலெக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு , நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர்,நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்ட கலெக்டர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேட்டூரில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  மேட்டூர் அணை நீர்மட்டம் 95 அடியை நெருங்கியுள்ள நிலையில் மத்திய நீர்வளத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!