Skip to content
Home » தமிழகம் » Page 1651

தமிழகம்

நாளை கனமழை…. 8 மாவட்டங்களுக்கு விடுமுறை….

  • by Senthil

வங்கக்கடலில் உருவான மேன்டூஸ் புயல் தீவிரமடைந்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்… Read More »நாளை கனமழை…. 8 மாவட்டங்களுக்கு விடுமுறை….

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை…..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பகுதியை சேர்ந்த முருகவேல் (32). இவர் கடந்த ஆண்டு பழனியை சேர்ந்த 17 வயது  சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று… Read More »சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை…..

திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை….

‘மாண்டஸ்’ புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை பெய்வதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம்… Read More »திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை….

நெல் விதை வழங்கப்படுகிறதா..?. வேளாண்மை இயக்குநர் ஆய்வு….

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (அரிசி) திட்டத்தின் கீழ் கலைஞர் திட்ட கிராமம் கபிஸ்தலம் அடுத்த உம்பளாப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு செயல் விளக்கத் திடல்களை தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு ஈஸ்வர்… Read More »நெல் விதை வழங்கப்படுகிறதா..?. வேளாண்மை இயக்குநர் ஆய்வு….

கரூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்…..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு என்எஸ்கே நகர் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்…..

ரயில் மோதி காதல் ஜோடி பலி….

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்( 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »ரயில் மோதி காதல் ஜோடி பலி….

குற்ற செயல்களை தடுக்க 60 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தம்…

  • by Senthil

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க ரூ.8 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் பணி நிறைவு பெற்று இன்று திறப்பவிழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் காவல்… Read More »குற்ற செயல்களை தடுக்க 60 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தம்…

புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் ஊழியர்கள் தயார்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Senthil

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 44 ஆயிரம் பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலை… Read More »புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் ஊழியர்கள் தயார்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

  • by Senthil

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதியானது மூன்று சம தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம்… Read More »பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. இதில் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள்… Read More »கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

error: Content is protected !!