Skip to content
Home » தமிழகம் » Page 1648

தமிழகம்

விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடிஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற ரூ… Read More »விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்…

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவையென்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் செயலாளர் செந்தில் கார்த்திகேயன்  தலைமையில், ஏராளமான இளைஞர் அணியினர் தங்களை திமுகவில்  இணைத்துக் கொண்டனர்.  தமிழ்நாடு… Read More »கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்…

திமுக அரசு நிருபித்து விட்டது….. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • by Senthil

புயலுக்கு பின்னர் சென்னையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது……மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலிலிருந்து தமிழகம் அதிலும் குறிப்பாக சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடுகள் காரணமாக… Read More »திமுக அரசு நிருபித்து விட்டது….. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்… திருச்சி கலெக்டர் வழங்கினார்…

திருச்சி ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனுடையோர் தோழமை விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப் குமார்  இன்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில்,… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்… திருச்சி கலெக்டர் வழங்கினார்…

மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(53). இவர் கோர்ட் எதிரே உள்ள காமாட்சி மெஸ்ஸில் பணியாற்றி வந்தார். வீட்டை விட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் வீடு திரும்பவில்லை. இது… Read More »மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

திருச்சி, வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை(72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில்… Read More »திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

13 வகை உலர் பழங்களை கொண்டு 750 கிலோ கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் பணி தீவிரம்….

  • by Senthil

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக 15முதல் 20 நாட்களுக்கு நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் பழச்சாறு கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் பொள்ளாச்சி உடுமலை… Read More »13 வகை உலர் பழங்களை கொண்டு 750 கிலோ கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் பணி தீவிரம்….

மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை  மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.  புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ. முதல் 80கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.… Read More »மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை

டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

  • by Senthil

கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது… Read More »டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார்.… Read More »மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

error: Content is protected !!