Skip to content
Home » தமிழகம் » Page 1464

தமிழகம்

அரியலூரில் சாலை பணியை தொடக்கி வைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சியில் ஒன்றிய சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் குழுமூர் முதல் அயன்தத்தனூர் கிராமம் வரையிலான 13 கிலோமீட்டர் தூரத்திற்கு மாவட்ட சாலை அமைக்கும் பணியினை மாவட்ட… Read More »அரியலூரில் சாலை பணியை தொடக்கி வைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி….

கரூரில் நிலஅளவைத் துறை காலி பணி இடங்களை நிரப்ப கோரி தர்ணா….

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில… Read More »கரூரில் நிலஅளவைத் துறை காலி பணி இடங்களை நிரப்ப கோரி தர்ணா….

திருச்சியில் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  துறையூர் அடுத்துள்ள துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்நாடு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மூலக்காடு கிராமம் இங்கு 70 வருடங்களுக்கு மேல் 150-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு… Read More »திருச்சியில் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்….

பாபநாசத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து விளக்கம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டத்தின் சார்பில் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 70 விவசாயிகள் கல்வி சுற்றுலாவிற்கென அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் உணவுக் காளான் வளர்ப்பு, மற்றும் காட்டுப்பன்றி… Read More »பாபநாசத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து விளக்கம்….

அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொணரும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த… Read More »அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (09.02.2023) ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமை தொழிலாளர்… Read More »பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

அமைச்சர் மெய்யநாதன், ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில்  வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.  திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஈரோடு 34வது… Read More »அமைச்சர் மெய்யநாதன், ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பு

கொத்தடிமை ஒழிப்பு … புதுகையில் கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமை தொழிலாளர்  முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு  இன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர்… Read More »கொத்தடிமை ஒழிப்பு … புதுகையில் கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி….

கல்வி இடைநிற்றல் ……தமிழகத்தில் மிகவும் குறைவு

நாடாளுமன்ற மேலவையில் உறுப்பினர்கள் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் ஏ.ஏ. ரகீம் ஆகியோர் நாட்டில் பள்ளி படிப்பை கைவிட்ட மாணவ மாணவியர்கள் எண்ணிக்கை பற்றி எழுப்பிய கேள்க்கு மத்திய கல்வி இணை மந்திரி சுபாஷ்… Read More »கல்வி இடைநிற்றல் ……தமிழகத்தில் மிகவும் குறைவு

கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு ₹412 ஊதியமாக பெற்று வருகின்றனர். விரைவில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள்… Read More »கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

error: Content is protected !!