Skip to content
Home » தமிழகம் » Page 1459

தமிழகம்

மாண்டஸ்…. தடைபட்ட மின்சாரம் இன்று பிற்பகலுக்குள் வழங்கப்படும்…அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Senthil

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று  நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரைகடந்தது.  புயல் கரையை கடக்க தொடங்கியபோது, பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்… Read More »மாண்டஸ்…. தடைபட்ட மின்சாரம் இன்று பிற்பகலுக்குள் வழங்கப்படும்…அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

கரூர் மாவட்டம், புத்தாம்பூர் ஆறு ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் ( 29) என்ற இளைஞர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். சொந்த ஊரான ஆறுரோடு சென்றுவிட்டு… Read More »டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது40) மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.  நேற்று முன்தினம் அங்கமுத்துவின் மாமனார் தங்கராசு  உடல் நல குறைவால் இறந்துவிட்டார். அவரது உடலை… Read More »பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராம வருவாய் ஆய்வாளர் இந்திராணி,  இவர் அய்யலூர் குடிகாட்டை சேர்ந்த  முத்தரசி என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 20 ஆயிரம்   லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம்  கொடுக்க விரும்பாத முத்தரசி பெரம்பலூர்… Read More »லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

வங்க கடலில்   உருவான மாண்டஸ் புயலானது  நேற்று நள்ளிரவு  மாமல்லபுரத்தில் கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில்  முற்றிலுமாக கரை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர்… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய… Read More »கோர தாண்டவம் ஆடி கரையை கடந்த மாண்டஸ் புயல்…

நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்

சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தனது தோழியை அழைத்துள்ளார். அப்போது தவறுதலாக செல்போன் எண் மாறி பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்… Read More »நர்சிங் மாணவிக்கு பீர்பாட்டில் குத்து…காதலிக்க மறுத்ததால் விபரீதம்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமம் பெரியேரி பகுதியில் வசித்து வந்தவர் சுப்ரமணியன் மகள் சந்திரா (45) இவர் இன்று மாலை அதே பகுதியில் உள்ள இளங்கோ என்பவரது வயலில் மேய்ந்த தனது ஆட்டை விரட்ட… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் பலி…..- மயிலாடுதுறையில் பரிதாபம்

புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

  • by Senthil

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது… Read More »புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்

சென்னை கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாலம் தற்போது பெய்து வரும் மழையினால் உடைந்தது. இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது…..கடற்கரை ஒழுங்கு முறை ஆணைய உத்தரவின்படி கடற்கரையில் இரும்போ, கான்கிரீட்டோ உபயோகப்படுத்தக்கூடாது.… Read More »சென்னை மாற்றுத்திறனாளிகள் பாலம் உடைந்த காரணம்…..அமைச்சர் நேரு விளக்கம்

error: Content is protected !!