Skip to content

இந்தியா

மத்திய அமைச்சர் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்…. பிரஸ் மீட்டில் பரபரப்பு…

  • by Authour

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் ஹெச்.டி.குமாரசாமி. இவர் முன்னா பிரதமர் தேவகவுடாவின் இரண்டாவது மகனான இவர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன்… Read More »மத்திய அமைச்சர் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்…. பிரஸ் மீட்டில் பரபரப்பு…

சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..

  • by Authour

நேற்று மாலை ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு… ராஜஸ்தான் கவர்னராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிக்கிம் கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்துார் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல்,… Read More »சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..

பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில்,  பீகாரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபர் இன்று (சனிக்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.… Read More »பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

 டில்லியில் பிரதமர் மோடி தலைமையில்  நிதி ஆயோக் கூட்டம் நடந்தது.  இதில் பங்கேற்ற  மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச… Read More »நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

நிதி ஆயோக் கூட்டம்…. மம்தா பானர்ஜி வெளிநடப்பு

  • by Authour

நிதி ஆயோக் கூட்டம் டில்லியில் இன்று பிரதமர் மோடி  தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி முதல்வர்கள் மட்டும் பங்கேற்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா… Read More »நிதி ஆயோக் கூட்டம்…. மம்தா பானர்ஜி வெளிநடப்பு

டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

  • by Authour

டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (சனிக்கிழமை)  நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.  பிரதமர் மோடி  தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது.மத்திய அரசின்… Read More »இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு

புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

  • by Authour

மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல்… Read More »புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பஇதனால் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார்.  13 மாதங்களாக  அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

  • by Authour

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் , கீழே விழுந்து நொறுங்கி விபத்தானது. காத்மண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது கீழே விழுந்து நொறுங்கிய சவுரியா ஏர்லைன்ஸ் விமானம்.  இதில் விமானத்தில் இருந்த… Read More »நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

error: Content is protected !!