Skip to content
Home » இந்தியா » Page 27

இந்தியா

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, பாஜகவினர், அதிமுகவினர் தனித்தனியாக சந்தித்து,  கள்ளச்சாராய சாவு குறித்து  புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் கவர்னர் ரவி இன்று காலை விமானம் மூலம் டில்லி சென்றார்.  அவர் … Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

  • by Senthil

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடிபிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இண்டியா கூட்டணி… Read More »இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி….

பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்ல உள்ளதாக… Read More »ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி….

சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்….அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு. மலேரியா போல் ஒழிக்க வேண்டும்… Read More »சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்….அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்

சபாநாயகராகிறார் ஓம் பிர்லா .. எதிர்கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர் அறிவிப்பு

  • by Senthil

லோக்சபா சபாநாயகர் பதவியை கைப்பற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கடும் முயற்சி மேற்கொண்டுவருவதாக கூறப்பட்டது. இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் என்பவர் நியமிக்கப்பட்டார்.… Read More »சபாநாயகராகிறார் ஓம் பிர்லா .. எதிர்கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மவுனம் ஏன் ?.. கார்கேவுக்கு பாஜக கடிதம்..

  • by Senthil

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சரும் பாஜகவின் தலைவர் நட்டா கடிதம் எழுதியுள்ளார். அதில்.. கள்ளக்குறிச்சியில் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ்… Read More »கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மவுனம் ஏன் ?.. கார்கேவுக்கு பாஜக கடிதம்..

டில்லி……இடைக்கால சபாநாயகர் தேர்வு கண்டித்து…. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.… Read More »டில்லி……இடைக்கால சபாநாயகர் தேர்வு கண்டித்து…. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஆரம்பம்.. இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கின்றனர்

18வது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. 3வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்பதற்கான கூட்டத் தொடர் இன்று… Read More »பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஆரம்பம்.. இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கின்றனர்

தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா டில்லியில் நிருபர்களிடம் பேசுகையில்… கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தை சேர்ந்தோர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது… Read More »தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

error: Content is protected !!