Skip to content
Home » இந்தியா » Page 18

இந்தியா

வங்க கடலில் உருவான புயலுக்கு பெயர்…. ரீமால்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில்… Read More »வங்க கடலில் உருவான புயலுக்கு பெயர்…. ரீமால்

ஓல்டு இஸ் கோல்டு……. புதுவை முதல்வர் ரங்கசாமி ரசனையே தனி

புதுச்சேரி மாநில முதல்வர்  ரங்கசாமி  வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக மோட்டார் சைக்கிளையே அதிகம் விரும்புவார். இவர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தனது பழைய மோட்டார் சைக்கிளை (யமகா ஆர்.எக்ஸ். 100)… Read More »ஓல்டு இஸ் கோல்டு……. புதுவை முதல்வர் ரங்கசாமி ரசனையே தனி

சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் யரகனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி(45). இவரது மனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு அர்ச்சனா(19), சுவாதி(17) என 2 மகள்கள் இருந்தனர். இவர்களது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்… Read More »சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

வங்க தேச எம்.பி.  அன்வர் உல் அசீம்(56). அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 12ம் தேதி  சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார். அங்கு 14ம் தேதி காணாமல் போனார். அவரது போனும் சுவிட்ச்… Read More »வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

பீகார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இண்டியா கூட்டணியினர் செய்த பாவங்களால், நாடு முன்னேறி செல்ல முடியாது. இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இண்டியா கூட்டணிக் கட்சிகளையும் மக்கள்… Read More »இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது வடகிழக்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி… Read More »போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர்… Read More »ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

குஜராத் தலைநகர் அகதாபாத்  விமான நிலையத்தில் இன்று  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேரை  அந்த மாநில தீவிரவாத தடுப்புபடையினநர் சுற்றி வளைத்து பிடித்தனர்.  இவர்கள் 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்.  இவர்கள் ஏன் அங்கு… Read More »குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சாமி  தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலையாரின் ஆசீர்வாதத்தோடு பொதுமக்களுக்கு… Read More »ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

error: Content is protected !!