Skip to content
Home » இந்தியா » Page 15

இந்தியா

முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி? பிரதமர் மோடி பரபரப்பு பதில்..

பிரதமர் மோடி ஏபிபி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில்… Read More »முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி? பிரதமர் மோடி பரபரப்பு பதில்..

மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

ஜூன் 2ம் தேதி ஆஜராக வேண்டும் என்கிற உத்தரவை ரத்து செய்து மேலும் ஒரு வாரத்திற்கு இடைக்கால ஜாமீனை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மனு செய்திருந்தார். அவரது… Read More »மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு 21 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது. அவர் மேலும் 1… Read More »ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

வங்க கடலில்  உருவான ரிமால் புயல் கடந்த 26ம் தேதி  வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடந்தது. அதன் பின் அந்த புயல் வட கிழக்கு மாநிலங்கள் வழியாக கடந்து போனது. இதனால்… Read More »மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர்(42). இவர் அதிக பணம் தருவதாக கூறி, பிற மாநிலத்தவர்கள், கூலி தொழிலாளர்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை… Read More »அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது… Read More »இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக… Read More »மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றத்தை அடுத்து அதற்கு ரிமால் என பெயரிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகளுக்கும்,… Read More »பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

error: Content is protected !!