Skip to content

Uncategorized

’75 வயதில் ஓய்வு பெற வேண்டும்’ என மோகன் பகவத் கூறியது ஏன்?

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzபாஜக,  ஆர்எஸ்எஸ்  போன்ற அமைப்புகளில் பதவிகளில் உள்ளவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் தான்  அத்வானி,  முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், எடியூரப்பா போன்றவர்களுக்கு பதவி கொடுக்காமல் … Read More »’75 வயதில் ஓய்வு பெற வேண்டும்’ என மோகன் பகவத் கூறியது ஏன்?

ரூ.40 கோடி கையாடல்: பால் நிறுவன அதிகாரி கொலையா?

ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி(37). திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​யில்… Read More »ரூ.40 கோடி கையாடல்: பால் நிறுவன அதிகாரி கொலையா?

குடுத்த காசுக்கு மேல கூவும் எடப்பாடி: அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை மீட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  திருவாரூரில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதற்கான விழா புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திடலில் நடந்தது. இந்த விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,  நிறைவேற்றப்பட்ட திட்டங்களை… Read More »குடுத்த காசுக்கு மேல கூவும் எடப்பாடி: அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழகத்தை மீட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

VSB மாதிரி எல்லா மா.செ க்களும் இருக்கணும்… கரூரில் உதயநிதி பேச்சு

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்து தரைவழி மார்க்கமாக கரூர் வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை… Read More »VSB மாதிரி எல்லா மா.செ க்களும் இருக்கணும்… கரூரில் உதயநிதி பேச்சு

கேரளா, புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு, கடைகள் மூடல்

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும்,வேலையின்மைப் பிரச்சினைக்கு தீர்வுகாண  வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்செய்ய வேண்டும்., 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை… Read More »கேரளா, புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு, கடைகள் மூடல்

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை  காலை விமானம் மூலம் திருச்சி வருகிறார்.  விமான நிலையத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு  ஜமால் முகமது கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார்

100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை விட ஜஸ்ட் பாஸ் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம் அவர்களின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

தேர்தல் வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மனு ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை : 2021 தேர்தலில் பெற்ற தனது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நத்தம் விஸ்வநாதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில்,2021 சட்டமன்ற தேர்தலில், நத்தம்… Read More »தேர்தல் வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மனு ஐகோர்ட் தள்ளுபடி

அமைச்சர் நேருவின் தம்பி மீதான சிபிஐ வழக்கு ரத்து

  தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின்  தம்பிகள்  ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா… Read More »அமைச்சர் நேருவின் தம்பி மீதான சிபிஐ வழக்கு ரத்து

தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில்… Read More »தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

error: Content is protected !!