Skip to content
Home » Uncategorized

Uncategorized

தமிழகத்தில் 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »தமிழகத்தில் 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

அமைச்சர் சேகர்பாபுவை கோரிக்கை தொடர்பாக சந்தித்த பாபநாசம் எம்எல்ஏ ….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்ட மன்றத் தொகுதியில், இந்து சமய அற நிலையத்துறை கோரிக்கைகள் தொடர்பாக, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம்… Read More »அமைச்சர் சேகர்பாபுவை கோரிக்கை தொடர்பாக சந்தித்த பாபநாசம் எம்எல்ஏ ….

கரூரில் திடீரென பயங்கர சத்தம் …. வானத்தில் தோன்றிய ஔிவட்டம்.. பரபரப்பு..

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வானில் விட்டுவிட்டு ஒலித்த மர்ம சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாந்தோணிமலை, ராயனூர், வெங்ககல்பட்டி, சின்னாண்டாங் கோவில், ஆகிய… Read More »கரூரில் திடீரென பயங்கர சத்தம் …. வானத்தில் தோன்றிய ஔிவட்டம்.. பரபரப்பு..

4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை…

திருச்சியில் கடந்த 17.12.2019-ந்தேதி பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சங்கர் என்பவரின் வீட்டிற்கு அவரது மகனுடன் விளையாட சென்ற 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல்… Read More »4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை…

புத்தர் சிலை களவு.. எந்த நடவடிக்கையும் இல்லை… முன்னாள் ஐஜி குற்றச்சாட்டு…

நாகையில் 20 ஆண்டுகளுக்கு முன், 17 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள தொன்மைவாய்ந்த புத்தர் சிலை களவு போனது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை வழக்குப்பதியவில்லை; சோழர்கால புத்தர் சிலை, அமெரிக்காவில் இருப்பது தெரிந்தும்… Read More »புத்தர் சிலை களவு.. எந்த நடவடிக்கையும் இல்லை… முன்னாள் ஐஜி குற்றச்சாட்டு…

ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…..

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா… Read More »ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…..

பேரனின் காதணி விழாவிற்கு வருகை புரிந்த ரஜினி…ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..

கோவை சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகனின் தம்பதியினரின் மகனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெறுகிறது. விசாகனின் குலதெய்வமான… Read More »பேரனின் காதணி விழாவிற்கு வருகை புரிந்த ரஜினி…ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..

திருச்சி ஏர்போட்டில் ரூ.1.14 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.1.14 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்…

குழந்தைகள் உடல் விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாததால் வீடியோ கேம்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் இந்த கவனச் சிதறல்களிலிருந்து விலகி இருக்க, அவர்கள் உடல் செயல்பாடுகளிலும் சில ஆக்கப்பூர்வமான… Read More »குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்…

தந்தை பெரியாரின் பிறந்த நாள்… அமைச்சர் கே என் நேரு மரியாதை..

தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின்… Read More »தந்தை பெரியாரின் பிறந்த நாள்… அமைச்சர் கே என் நேரு மரியாதை..

error: Content is protected !!