Skip to content

Uncategorized

மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்…ஓபிஎஸ் ஓபன் டாக்

 தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக திமுக தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் விழாக்களில் கலந்துகொள்ளும்போதும்… Read More »மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்…ஓபிஎஸ் ஓபன் டாக்

வால்பாறை- காட்டு யானை கூட்டம்,.. தோட்ட தொழிலாளர்கள் அச்சம்..

கோவை, வால்பாறை அருகே சாலக்குடி தனியாருக்கு சொந்தமான ஸ்டேட் பகுதியில் காட்டு யானை கூட்டம், தோட்டத் தொழிலாளர்கள் அச்சம். வால்பாறை – அக்-27 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு… Read More »வால்பாறை- காட்டு யானை கூட்டம்,.. தோட்ட தொழிலாளர்கள் அச்சம்..

சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

  • by Authour

சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் பட்டபகலில்… Read More »சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை, கீழக்குறப்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 37. இவர் குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார் வழக்கம் போல் இன்று நீதிமன்ற பணிக்கு வந்துள்ளார். தனது மனைவி முருகவள்ளி செல்போன்… Read More »கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சகேஷ் (68), உடல்நலக்குறைவால் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சபேஷ் காலமானார். பொக்கிசம், மிளகா, இம்மை அரசன் 23ம் புலிகேசி, கோரிப்பாளையம் போன்ற… Read More »இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

சிக்கன் குழம்பால் தகராறு… புதுமண தம்பதி தற்கொலை

தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டம் இப்ராஹிம்பட்டினம் மண்டலத்தில் உள்ள எர்டாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அலியாஸ் அல்லேபு கங்கோத்ரி (22). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அல்லேபு சந்தோஷ் ஆகியோர் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.… Read More »சிக்கன் குழம்பால் தகராறு… புதுமண தம்பதி தற்கொலை

சூப்பர் மாரி-சூப்பர்… பைசன் பார்த்தேன்-மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘பைசன்’. ‘வாழை’ படத்தோட பெரிய வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிற இந்தப் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.இந்தப் படத்தை, நீலம்… Read More »சூப்பர் மாரி-சூப்பர்… பைசன் பார்த்தேன்-மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று வெள்ளியணை பகுதியில் இந்த… Read More »கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

கோவையில் 500 கிலோ பிரமாண்ட கேக் தயாரித்த மாடர்ன் மங்கைகள்..

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை… Read More »கோவையில் 500 கிலோ பிரமாண்ட கேக் தயாரித்த மாடர்ன் மங்கைகள்..

கோவை திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி.. வியாபாரம் பாதிப்பு

  • by Authour

கோவையில் சிறிது நேரம் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தீபாவளி நெருங்குவதால் இந்த மலையின் காரணமாக வியாபாரம் சிறிது நேரம் பாதிப்பு… Read More »கோவை திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி.. வியாபாரம் பாதிப்பு

error: Content is protected !!