Skip to content

Uncategorized

மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (37) இவரது மனைவி கவுரி அனில் சம்பேகர் (32). கடந்த 2 மாதங்களாக கர்நாடக மாநிலம் ஹுலிமாவு போலீஸ்  எல்லைக்குட்பட்ட தொட்டகண்ணஹள்ளியில் வசித்து வந்தது. ெபங்களூருவில் இருக்கும் ஹிட்டாச்சி… Read More »மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூர் சில்க் போர்டு பகுதியைச் சேர்ந்த முகமது ஜாகிர் மகன் நிஷார் இவர் சவுதி அரேபியன் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சானியா என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று வயதில்… Read More »காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

: ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு… Read More »விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

  • by Authour

சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய தணிக்கை துறை நிறுவனம் சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.… Read More »சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வு நேற்று நிறைவடைந்தது. இந்தத் தேர்வை 8.20 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை… Read More »பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து…

வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான லாட்ஜில், சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிைடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற… Read More »வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.வயது மூப்பு காரணமாக   கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம்… Read More »தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கருப்பு மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம்…. கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா பதிவு!!…

கருப்பாக இருப்பதால் தான் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக கூறி கேரள மாநில தலைமை செயலாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. ஸ்புக் பக்கத்தில் சாரதா முரளீதரன் வெளியிட்டுள்ள பதிவில்; தனது கணவர்… Read More »கருப்பு மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம்…. கேரள மாநில தலைமைச் செயலாளர் சாரதா பதிவு!!…

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் நேற்று  அசாம் மாநிலம் குவகாத்தியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.   டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின்… Read More »ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து… அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, சி.அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் தான் செயல்பட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து… அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

error: Content is protected !!