Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி… Read More »திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான சதீஷ்குமார் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  சதீஷ்குமாரும் தனக்கு திருமணமான… Read More »திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

திருப்பத்தூர் அருகே பள்ளி கேன்டெனில் தங்கி படித்த +1 மாணவன் மாயம்..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் கேண்டினில் தங்கி… Read More »திருப்பத்தூர் அருகே பள்ளி கேன்டெனில் தங்கி படித்த +1 மாணவன் மாயம்..

கவின் படுகொலையை கண்டித்து…. திருப்பத்தூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

மென்பொறியாளர் கவின்குமார் என்பவரின் ஆணவ படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருப்பத்தூரில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் கவின்குமார் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு… Read More »கவின் படுகொலையை கண்டித்து…. திருப்பத்தூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் அருகே வீடுபுகுந்து பட்டபகலில் கொள்ளை முயற்சி.. பெண் மீது கொடூர தாக்குதல்

  • by Authour

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்! பெண்ணை தலையில் பலமாக இரும்புராடால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு! உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர் அருகே வீடுபுகுந்து பட்டபகலில் கொள்ளை முயற்சி.. பெண் மீது கொடூர தாக்குதல்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜமுனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் பெருமாள் (55) என்பவர் கட்டிட மேஸ்தி சரியாக செயல்பட்டு வருகிறார். நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 10.55 மணி அளவில்… Read More »திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

முதியவரின் டிஜிட்டல் பிச்சை, டிரெண்டிங்

பரந்து விரிந்த இந்த உலகம்  ஒரு செல்போனுக்குள் அடங்கி விட்டது.   அறிவியல் வளர்ச்சியின் காரணமாக  எல்லாம் டிஜிட்டல் மயமாகி விட்டது-  வங்கிக்கு சென்று வரிசையில் நின்று  பணம் எடுப்பதும்,  பணம் செலுத்துவதும் இன்று  டிஜிட்டல் … Read More »முதியவரின் டிஜிட்டல் பிச்சை, டிரெண்டிங்

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டை எரித்து அராஜகம்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மதுரை மீனாட்சி இவருக்கு காளிதாஸ், சுரேஷ்,சௌமியா, மூன்று பிள்ளைகள் உள்ளனர். மதுரை மீனாட்சிக்கு 1996 ஆம் ஆண்டு இரண்டு சென்ட் நிலத்தை ஆதிதிராவிடர்… Read More »ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டை எரித்து அராஜகம்…

திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

திருப்பத்தூரில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய கோவில் நிர்வாகிகள். திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமாக்கா பேட்டை காமராஜர் நகரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்… Read More »திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

கஞ்சா-கள்ளச்சாராய விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை… திருப்பத்தூர் புதிய எஸ்பி

திருப்பத்தூரில் ஆறாவதாக பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சியாமளாதேவி கோப்புகளில் கையெழுத்திட்டு இன்று பொறுப்பேற்று கொண்டார். திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இவரை 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆறாவது… Read More »கஞ்சா-கள்ளச்சாராய விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை… திருப்பத்தூர் புதிய எஸ்பி

error: Content is protected !!