Skip to content

தஞ்சாவூர்

79வது சுதந்திர தினவிழா… தஞ்சை பெரிய கோவிலில் டிஜிட்டல் மூவர்ணக்கொடி…

  • by Authour

நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் மூவர்ணக் கொடி ஏராளமானூர் கண்டு களித்தனர். நாடு சுதந்திரம் அடைந்து 79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள… Read More »79வது சுதந்திர தினவிழா… தஞ்சை பெரிய கோவிலில் டிஜிட்டல் மூவர்ணக்கொடி…

தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

  • by Authour

அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சென்ற 5ம் தேதி துவங்கிகாப்பு கட்டுதல் மற்றும்… Read More »தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகரில் நேற்று இரவு வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே உள்ளே புகுந்து நாலு பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர்… Read More »ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட… Read More »தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக குஜராத் மாநிலத்திலிருந்து 2 ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.97 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் 1.93 லட்சம்… Read More »குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அம்மாநிலத்தைச் சேர்ந்த சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக வந்தவர், இரவு 10… Read More »சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சையில் மத்திய மாவட்டம், மாநகரம் தி.மு.க சார்பில் கீழவாசலில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன்… Read More »தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் பிரசித்தி பெற்ற 50 அடி உயர வெக்காளியம்மன் கோவில் திருவிழா வெக்காளியம்மன் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் பிள்ளைமார் தெரு அச்சம்… Read More »தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியின் உடல் நலம்… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு

  • by Authour

ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தஞ்சை எம்.பி கோரிக்கை மனு அளித்தார். புது டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைதஞ்சை எம்.பி முரசொலி சந்தித்து, தஞ்சாவூர் – சென்னை, தஞ்சாவூர் – பெங்களூருக்கு… Read More »ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு

error: Content is protected !!