Skip to content

சிவகங்கை

திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார், நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி ஜூன் 29, 2025 அன்று உயிரிழந்தார்.… Read More »திருப்புவனம் அஜித்குமார் விவகாரம்…திருட்டு புகாரளித்த நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

சிவகங்கை எஸ்.பி. மாற்றப்பட்டது ஏன்? பகீர் தகவல்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் போலீசார்,   மடப்புரம் கோவில் காவலாளி அஜீத்குமாரை  விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம  தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீஸ்காரர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.… Read More »சிவகங்கை எஸ்.பி. மாற்றப்பட்டது ஏன்? பகீர் தகவல்

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவர் அடித்து கொல்லப்பட்டார்.  இது தொர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த… Read More »சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி,  போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டாார். இந்த  கொலை வழக்கு தொடர்பாக 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். 2 ஏட்டுகள், 3… Read More »திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன்  27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில்… Read More »விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

  • by Authour

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த… Read More »போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகள்.. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் முகம் வடிவமைப்பு..

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு… Read More »கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகள்.. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் முகம் வடிவமைப்பு..

குரூப் 1 தேர்வு: அரசு பள்ளி ஊழியர் மகள் டிஎஸ்பியானார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரை சேர்ந்த  ஐஸ்வர்யா,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையகம் நடத்திய  குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளராக( டி.எஸ்.பி) பணி நியமனம் பெற்றுள்ளார். இவரது தந்தை… Read More »குரூப் 1 தேர்வு: அரசு பள்ளி ஊழியர் மகள் டிஎஸ்பியானார்

error: Content is protected !!