Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ரயில் நிலைய… Read More »மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக நேற்று மதியம் கொற்கை மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தபோது, அம்மனுக்கு படையல் இடுவதற்காக அங்குள்ள ஆலமரத்தடியில் அடுப்பில் நெருப்பு… Read More »மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

சீர்காழி அருகே பைக் விபத்து: 2பேர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புங்கனூர் மேல தெருவை சேர்ந்தவர் ஆனந்த்,  கூலித்தொழிலாளி .இவரும் புங்கனூர் கீழ தெருவை சேர்ந்த பேக்கரி மாஸ்டரான மோகன்ராஜ்  என்பவரும்  இருசக்கர வாகனத்தில் வைத்தீஸ்வரன் கோவில் கடைக்கு சென்று… Read More »சீர்காழி அருகே பைக் விபத்து: 2பேர் பலி

கொலை வழக்கு…. 13 ஆண்டுக்கு பிறகு 3பேர் விடுதலை

தாமதமாக கிடைத்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்றார் வழக்கறிஞர்.சீர்காழி புதுப்பட்டினத்தை சேர்ந்த வாசு. 2012-ஆம் ஆண்டு மார்ச்  மாதம் திடீரென பைக்குடன் காணாமல் போனார். மூன்று நாட்கள் கழித்து உடல் பழையாறு கடற்கரையில்… Read More »கொலை வழக்கு…. 13 ஆண்டுக்கு பிறகு 3பேர் விடுதலை

மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் கிராமத்தினர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்தை பாதிக்கும் வகையில்… Read More »மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை  மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17 ம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். உயர் அதிகாரிகள்… Read More »மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த வீடட் ரோருக்கு 3 சென்ட்… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்….வெற்றி பெற்ற நிர்வாகிகள்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. 248 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ள இச்சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி… Read More »மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்….வெற்றி பெற்ற நிர்வாகிகள்

மயிலாடுதுறை அருகே 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக பொறுப்பு வகிக்கும், மாவட்ட குற்ற பதிவெடுகள் கூடம் டிஎஸ்பி சையது பாபு, தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் குழுவினர் செம்பனார்கோவில்… Read More »மயிலாடுதுறை அருகே 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

error: Content is protected !!