Skip to content

மதுரை

மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மாநாடு நடைபெற உள்ள இடத்தில்  பந்தல் கால்… Read More »மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

  • by Authour

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது… Read More »‘என் உயிருக்கு ஆபத்து’, நீதிபதி மீது புகார் கொடுத்த வக்கீல் வாஞ்சிநாதன் பகீர் பேட்டி

வக்கீல் வாஞ்சிநாதன் வழக்கு, தலைமை நீதிபதிக்கு மாற்றம்

ஐகோர்ட்  மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரை வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பி இருந்தார். இதையடுத்து அவர் மீது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர்… Read More »வக்கீல் வாஞ்சிநாதன் வழக்கு, தலைமை நீதிபதிக்கு மாற்றம்

விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

  • by Authour

நடிகர்  விஜய் கட்சியின் அடுத்த மாநாடு  மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை,  விக்கிரவாண்டி,  கோவை என பல இடங்களில்  கூட்டங்களை நடத்திய விஜய் அடுத்ததாக  மதுரையில் மாநாடு நடத்த முடிவு… Read More »விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

மதுரை மாநகராட்சி, 5மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர் இந்திராணி. திமுகவை சேர்ந்தவர்.  இந்த மாநகராட்சி யில்  வாசுகி,  சரவணபுவனேஸ்வரி,  பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா,  சுவிதா ஆகியோர் மண்டல தலைவர்களாக உள்ளனர்.  நிலைக்குழு தலைவர்களாக  இருந்தவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி. … Read More »மதுரை மாநகராட்சி, 5மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

மதுரையைச் சேர்ந்த  முன்னாள்  அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில்  ரூ.15 கோடி  கொள்ளை போனதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.யார் அந்த அமைச்சர், அவருக்கு… Read More »மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்

சிவகங்கை மாவட்டம்   திருபுவனம் போலீஸ்  எல்லைக்கு  உட்பட்ட  மடப்புரம் கிராமத்தில் கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவரை போலீசார்  விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக  2 ஏட்டு, 3… Read More »அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்

சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றப்பொது மதுரை ஆதினம்… Read More »சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

திருப்பரங்குன்றம் மலை வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில், இது அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடு. இந்த மலையின் உச்சியில்   சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. அங்கு ஆடு, கோழி  பலியிடப்படுவது வழக்கம். கடந்த… Read More »திருப்பரங்குன்றம் மலை வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அது  பெரியார், அண்ணா ஆகியோரை  அவமரியாதை செய்யும்  வகையில் இருந்ததாக  பலரும் குற்றம் சாட்டினர். இத்தனைக்கும் இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள்… Read More »மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

error: Content is protected !!